மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் இது போன்ற உணவகங்களுக்கு எப்போதும் மிகுந்த வரவேற்பு உண்டு. மீன்கறி, மீன்குழம்பு, போன்ற உணவுகள் இந்த உணவகங்களின் சிறப்பு. வழக்கமாக மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு சாப்பிட வருவர். ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இந்த உணவகங்கள் சிறிய அளவில் (பார்சல் சேவை மட்டும்) அவர்கள் காலனி பகுதிகளுக்குள்ளேயே நடத்தி வந்தனர். வியாபாரமும் குறைந்தளவிலேயே இருந்தது. இப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை மூடுமாறு கூறியதால் சிறிய உணவகங்களும் இப்போது மூடப்பட்டுள்ளது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…