கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் சபரிமலா ‘சுவாமி பிரசாதம்’ உங்கள் வீட்டிற்கே வந்து வழங்குகின்றனர்.
இந்த சேவை இப்போது கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த தபால் நிலையத்திலிருந்து ரூ.450 செலுத்தி ‘பிரசாதம்’ பெற பதிவு செய்யலாம்.
பிரசாதத்தின் ஒவ்வொரு பொதியிலும் ஒரு பாக்கெட் ஆரவண பாயாசம், நெய், விபூதி, குங்குமம், மஞ்சள் மற்றும் அர்ச்சனை பிரசாதம் இருக்கும்.
“பிரசாதம் விரைவு தபால் வழியாக பக்தரின் வீட்டு வாசலை சென்றடையும் என்றும், முன்பதிவு செய்ததிலிருந்து சில நாட்கள் மட்டுமே ஆகும்.” என்று தபால் நிலைய ஊழியர் ஒருவர் கூறினார்
தலைமை தபால் அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். தொலைபேசி எண் : 24642805.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…