தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் த.வேலு சுமார் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒட்டு விவரங்கள்:
த.வேலு (திமுக) – 67919 வாக்குகள்
ஆர்.நடராஜ் (அதிமுக) – 55466 வாக்குகள்
மேலும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையத்தின் ஸ்ரீ.பிரியா 14000 க்கு மேற்பட்ட வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மகாலட்சுமி 10,000 க்கு மேற்பட்ட வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…