மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது மயிலாப்பூருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும் மற்றும் அவர் தேர்தலில் தோல்வியடைந்த வருத்தத்தையும் அவருடைய முக நூல் பக்கத்தில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். இது வரை சுமார் நூறு நபர்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆர்.நடராஜ் நான் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் மயிலாப்பூருக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்றும், என்னுடைய தொலைபேசி எண் முகநூலில் உள்ளது தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், என்று பதிலளித்துள்ளார்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…