கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல் தினமும் கோயில்களுக்குச் செல்லும் மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பார்க்க முடியவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள மூன்று கோயில்களில் மூன்றாவது அலை தொடர்பான முதல் முழு நாள் ஊரடங்கின் போது இதுபோன்ற காட்சிகள் இருந்தன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் வெளியில் நின்று ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலின் ராஜகோபுரத்தின் அருகே பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கபாலீஸ்வரர், ஸ்ரீநிவாசப் பெருமாள், கேசவப் பெருமாள் கோவில்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோவில்களிலும் காலையில் நடைபெறும் வழக்கமான பூஜை நடத்துவதற்கு எப்பொழுதும் போல் பூசாரிகள் வந்திருந்தனர்.
செய்தி : எஸ்.பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…