கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல் தினமும் கோயில்களுக்குச் செல்லும் மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பார்க்க முடியவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள மூன்று கோயில்களில் மூன்றாவது அலை தொடர்பான முதல் முழு நாள் ஊரடங்கின் போது இதுபோன்ற காட்சிகள் இருந்தன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் வெளியில் நின்று ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலின் ராஜகோபுரத்தின் அருகே பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கபாலீஸ்வரர், ஸ்ரீநிவாசப் பெருமாள், கேசவப் பெருமாள் கோவில்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோவில்களிலும் காலையில் நடைபெறும் வழக்கமான பூஜை நடத்துவதற்கு எப்பொழுதும் போல் பூசாரிகள் வந்திருந்தனர்.
செய்தி : எஸ்.பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…