கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல் தினமும் கோயில்களுக்குச் செல்லும் மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பார்க்க முடியவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள மூன்று கோயில்களில் மூன்றாவது அலை தொடர்பான முதல் முழு நாள் ஊரடங்கின் போது இதுபோன்ற காட்சிகள் இருந்தன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் வெளியில் நின்று ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலின் ராஜகோபுரத்தின் அருகே பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கபாலீஸ்வரர், ஸ்ரீநிவாசப் பெருமாள், கேசவப் பெருமாள் கோவில்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோவில்களிலும் காலையில் நடைபெறும் வழக்கமான பூஜை நடத்துவதற்கு எப்பொழுதும் போல் பூசாரிகள் வந்திருந்தனர்.
செய்தி : எஸ்.பிரபு
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…