கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல் தினமும் கோயில்களுக்குச் செல்லும் மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பார்க்க முடியவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள மூன்று கோயில்களில் மூன்றாவது அலை தொடர்பான முதல் முழு நாள் ஊரடங்கின் போது இதுபோன்ற காட்சிகள் இருந்தன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் வெளியில் நின்று ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலின் ராஜகோபுரத்தின் அருகே பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கபாலீஸ்வரர், ஸ்ரீநிவாசப் பெருமாள், கேசவப் பெருமாள் கோவில்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோவில்களிலும் காலையில் நடைபெறும் வழக்கமான பூஜை நடத்துவதற்கு எப்பொழுதும் போல் பூசாரிகள் வந்திருந்தனர்.
செய்தி : எஸ்.பிரபு
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…
இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…