மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை ஏற்கனெவே முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் பயன்படுத்தி வந்தார். இந்த இடம் தொகுதியின் மைய பகுதியில் இருப்பதாலும் முன்னாள் எம்.எல்.ஏ பயன்படுத்தி வந்ததாலும் பொதுமக்களுக்கு பரீட்சயமாக இருப்பதால் இதே இடத்தில் அலுவலகத்தை தொடங்க இருப்பதாக வேலு தெரிவித்தார். இந்த இடத்தின் அருகே மாநகராட்சி அலுவலகங்களும், மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…