தேர்தல் 2021

தேர்தல் 2021: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மயிலாப்பூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக எம். முத்துலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர். இன்று காலை இவர் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி நன்கு படித்த பல பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மயிலாப்பூர் தொகுதியில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் பெண் வேட்பாளர் இவரே.

 

admin

Recent Posts

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

6 hours ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

6 hours ago

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

2 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

3 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

3 days ago

கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…

3 days ago