மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் வருடா வருடம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இயலவில்லை. இந்த வருடம் மீண்டும் வழக்கம் போல நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வழக்கமாக இங்குள்ள அரங்கில் சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதில் மாணவர்களின் பஜனையும் இருக்கும். பின்னர் மாணவர்கள் அம்பாள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.இந்த வருடம் சில கட்டுப்பாடுகளால் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…