மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் வருடா வருடம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இயலவில்லை. இந்த வருடம் மீண்டும் வழக்கம் போல நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வழக்கமாக இங்குள்ள அரங்கில் சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதில் மாணவர்களின் பஜனையும் இருக்கும். பின்னர் மாணவர்கள் அம்பாள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.இந்த வருடம் சில கட்டுப்பாடுகளால் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…