மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் வருடா வருடம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இயலவில்லை. இந்த வருடம் மீண்டும் வழக்கம் போல நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வழக்கமாக இங்குள்ள அரங்கில் சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதில் மாணவர்களின் பஜனையும் இருக்கும். பின்னர் மாணவர்கள் அம்பாள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.இந்த வருடம் சில கட்டுப்பாடுகளால் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…