Categories: சமூகம்

மயிலாப்பூரில் 47.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளியின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் திறந்து வைத்தார்.

காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில் டிசம்பர் 28 ம் தேதி மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் 47.50 லட்ச ருபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்துக்கான நிதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவே நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

9 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

10 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

10 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago