மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில் நிரப்பினர். இவ்வாறு செய்தால் மழை நீர் குளத்தில் தேங்கி நிற்கும் என்கிற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இப்போது இந்த வாரம் பெய்த மழையினால் தற்போது சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திற்கு அருகிலுள்ள தெருக்களில் குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரையும் குளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலமும் தண்ணீர் கூடுதலாக குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குளத்திற்கு வந்தால் மார்ச் மாதத்தில் சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பம் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…