மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில் நிரப்பினர். இவ்வாறு செய்தால் மழை நீர் குளத்தில் தேங்கி நிற்கும் என்கிற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இப்போது இந்த வாரம் பெய்த மழையினால் தற்போது சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திற்கு அருகிலுள்ள தெருக்களில் குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரையும் குளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலமும் தண்ணீர் கூடுதலாக குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குளத்திற்கு வந்தால் மார்ச் மாதத்தில் சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பம் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…