தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில் அடையாரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் என்கிற வி.நாராயணன் சைலண்டாக தன்னுடைய பிரச்சாரத்தை சாதாரணமாக தொடங்கியுள்ளார்.
இவர் மயிலாப்பூரில் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்க தலைவராக இருப்பதால் அவருடைய சங்கத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா உறுப்பினர்களின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்தார். மேலும் இது பற்றி அவர்கூறும் போது இந்த தேர்தலில் கூட்டணியின் சார்பாக மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதால், தான் அந்த சீட்டை பெற விரும்புவதால் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…
நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…
இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…
மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…
26வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய மாண்டிசோரி பயிற்சிப் படிப்புகளில், 52வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…