எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் ஐந்து முதல் பத்து நபர்களே பயணம் செய்கின்றனர். இதில் கவனிக்க விஷயம் என்னவென்றால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வோரை தவிர்த்து மற்றவர்கள் காலை 4 மணி முதல் 7 மணி, 9.30 மணி முதல் 4.30 மணி, மாலை 7 மணி முதல் இரவு 11.30 மணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணம் செய்யலாம். மற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அலுவலக நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…