ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு பங்களாவில் கடந்த வார இறுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளை தமிழக காவல்துறையின் சிலை பிரிவு சிஐபி…
செய்திகள்
கோடை நாடக விழாவில் ரசிகர்களின் மாபெரும் வருகை. தினமும் மாலையில் நாடகங்கள் நடைபெறும்.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவின் முதல் நாள் மாலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவின் பெரிய அரங்கத்தில்…
மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கால்நடை மண்டலங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதி.
மார்ச் மாத இறுதியில், ஒரு நாள் காலை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன்…
கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் 12 நாள் கோடை நாடக விழா, ஏப்ரல் 22 முதல்
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபாவின் பிரபலமான கோடை நாடக விழாவின் 32வது பதிப்பை ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு…
மெரினா லூப் சாலை வழக்கு; மீனவர்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தாலும் போராட்டம் தொடர்கிறது
மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மீனவர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்து வந்தனர்.…
பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் சம்பந்தமான இலவச, தொழில்நுட்ப படிப்பு
ஆர்.ஏ.புரத்தில் நடத்தப்படும் ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் குறித்த இந்த இலவச தொழில்நுட்பப் படிப்புக்கு உங்கள் காலனியில் உள்ள இளைஞர்களைப் பரிந்துரைக்க…
சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்
பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் (ஜிசிசி) சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் இப்போது ஓய்வு பெறுகிறார்கள். மந்தைவெளி, சிருங்கேரி…
மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தின் அடையாளமாக மறியலில் ஈடுபட்டனர்
இன்று திங்கட்கிழமை காலை முதல் மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில படகுகளை நிறுத்தி…
மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ
மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட…
மூத்த இசை மற்றும் நாடக கலைஞர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் கௌரவிக்கப்பட்டனர்.
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூத்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது.…
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு ஏராளமான மக்கள் வந்து சென்றனர்.
அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மண்டபம் வெள்ளிக்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பிரச்சனைகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும்…
வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வண்ணமயமான ஆண்டு விழா
சென்னை உயர்நிலைப் பள்ளி – வன்னிய தேனாம்பேட்டை, அதன் 25வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. பள்ளி வாத்தியக் குழுவினர் விருந்தினர்களை…