Categories: ருசி

பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில் கச்சேரி சாலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடை கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வெஜிடபிள் ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், கேரட் சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் போன்ற சாத வகைகளை பார்சல் செய்து விற்கின்றனர். ஒரு பார்சல் விலை ரூ.40.

இந்த உணவகம் கடந்த வருடம் கூட நடைபெற்றதாகவும். ஆனால் தற்போது மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு பொட்டலங்கள் விற்பதாகவும் இந்த கடையின் முதலாளி தெரிவிக்கிறார். இது தவிர இவர்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் எடுத்து செய்து தருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் இவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 97109 34733

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

7 days ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

3 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

3 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 weeks ago