தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை செய்வீர்களா என்று கேட்டோம். அதில் ஆர் ஏ புரத்தில் உள்ள ஆர்.கே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறினர். சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் வருவதாகவும் சுகாதார ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடவே அதிக நேரம் செலவிடுவதால் இப்போதைக்கு கொரோனா பரிசோதனை இங்கு செய்வதில்லை என்று தெரிகின்றனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…