தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை செய்வீர்களா என்று கேட்டோம். அதில் ஆர் ஏ புரத்தில் உள்ள ஆர்.கே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறினர். சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் வருவதாகவும் சுகாதார ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடவே அதிக நேரம் செலவிடுவதால் இப்போதைக்கு கொரோனா பரிசோதனை இங்கு செய்வதில்லை என்று தெரிகின்றனர்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…