தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை செய்வீர்களா என்று கேட்டோம். அதில் ஆர் ஏ புரத்தில் உள்ள ஆர்.கே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறினர். சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் வருவதாகவும் சுகாதார ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடவே அதிக நேரம் செலவிடுவதால் இப்போதைக்கு கொரோனா பரிசோதனை இங்கு செய்வதில்லை என்று தெரிகின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…