இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர். அதே நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கோவிட் சம்பந்தமாக அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டியவற்றை அறிவித்து வந்தனர். ஒரு இடத்தில ட்ரோன் மூலம் அங்கிருக்கும் கடைக்காரர்களுக்கு ஊரடங்கு சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிவித்து வந்தனர். இன்றைய வாகன தணிக்கையின் போது போலீசார் அமைதியான முறையில் மக்களிடம் விதிமுறைகளை எடுத்து கூறினர். இது பாராட்டும் விதத்தில் இருந்தது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…