இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர். அதே நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கோவிட் சம்பந்தமாக அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டியவற்றை அறிவித்து வந்தனர். ஒரு இடத்தில ட்ரோன் மூலம் அங்கிருக்கும் கடைக்காரர்களுக்கு ஊரடங்கு சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிவித்து வந்தனர். இன்றைய வாகன தணிக்கையின் போது போலீசார் அமைதியான முறையில் மக்களிடம் விதிமுறைகளை எடுத்து கூறினர். இது பாராட்டும் விதத்தில் இருந்தது.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…