இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர். அதே நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கோவிட் சம்பந்தமாக அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டியவற்றை அறிவித்து வந்தனர். ஒரு இடத்தில ட்ரோன் மூலம் அங்கிருக்கும் கடைக்காரர்களுக்கு ஊரடங்கு சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிவித்து வந்தனர். இன்றைய வாகன தணிக்கையின் போது போலீசார் அமைதியான முறையில் மக்களிடம் விதிமுறைகளை எடுத்து கூறினர். இது பாராட்டும் விதத்தில் இருந்தது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…