மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

இவர் கடந்த ஆண்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மறைந்த எஸ். மாருதி ராவின் மகன். இவரது மகன் டாக்டர் எம். ஹரிஷ், நன்கு அறியப்பட்ட இன்டர்வென்ஷனல் நுரையீரல் நிபுணர்.

டாக்டர் மகேந்தர் ஒரு பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் மயிலாப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக பணியாற்றிவந்தவர். மேலும் மயிலாப்பூரில் வசித்துவரும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்தவர்.

இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மெட்ராஸின் ஃபோட்டோகிராபிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார். பல பழமையான நிகழ்ச்சிகளிலும் காட்சிகளிலும் பங்கேற்றவர். மேலும் மயிலாப்பூரின் வாழ்க்கை பற்றிய படங்களை கூட படமாக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்களை அவரது கிளினிக்கிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் காண்பித்தார். மேலும் அவருடைய குடும்பத்தை drmharish@gmail.com இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது காலமானால், அவர்கள் பற்றிய விவரங்களை மயிலாப்பூர் டைம்ஸுக்கு  mytimesedit@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

 

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago