மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

இவர் கடந்த ஆண்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மறைந்த எஸ். மாருதி ராவின் மகன். இவரது மகன் டாக்டர் எம். ஹரிஷ், நன்கு அறியப்பட்ட இன்டர்வென்ஷனல் நுரையீரல் நிபுணர்.

டாக்டர் மகேந்தர் ஒரு பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் மயிலாப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக பணியாற்றிவந்தவர். மேலும் மயிலாப்பூரில் வசித்துவரும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்தவர்.

இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மெட்ராஸின் ஃபோட்டோகிராபிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார். பல பழமையான நிகழ்ச்சிகளிலும் காட்சிகளிலும் பங்கேற்றவர். மேலும் மயிலாப்பூரின் வாழ்க்கை பற்றிய படங்களை கூட படமாக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்களை அவரது கிளினிக்கிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் காண்பித்தார். மேலும் அவருடைய குடும்பத்தை drmharish@gmail.com இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது காலமானால், அவர்கள் பற்றிய விவரங்களை மயிலாப்பூர் டைம்ஸுக்கு  mytimesedit@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

 

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

2 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago