மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

இவர் கடந்த ஆண்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மறைந்த எஸ். மாருதி ராவின் மகன். இவரது மகன் டாக்டர் எம். ஹரிஷ், நன்கு அறியப்பட்ட இன்டர்வென்ஷனல் நுரையீரல் நிபுணர்.

டாக்டர் மகேந்தர் ஒரு பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் மயிலாப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக பணியாற்றிவந்தவர். மேலும் மயிலாப்பூரில் வசித்துவரும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்தவர்.

இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மெட்ராஸின் ஃபோட்டோகிராபிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார். பல பழமையான நிகழ்ச்சிகளிலும் காட்சிகளிலும் பங்கேற்றவர். மேலும் மயிலாப்பூரின் வாழ்க்கை பற்றிய படங்களை கூட படமாக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்களை அவரது கிளினிக்கிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் காண்பித்தார். மேலும் அவருடைய குடும்பத்தை drmharish@gmail.com இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது காலமானால், அவர்கள் பற்றிய விவரங்களை மயிலாப்பூர் டைம்ஸுக்கு  mytimesedit@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

 

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

13 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

2 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

3 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

3 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

6 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago