சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 50% மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த வார தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வி.பி.கோயில் தெருவில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 53 ஆக உள்ளது.

ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய குழு முகாமை இங்கு நடத்தியது, தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியான 27 மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் வகுப்புகள் திறக்கப்பட்டதில் இருந்து, சுமார் 40% மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வரவில்லை.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்று தெளிவாக தெரியவில்லை.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 month ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago