மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் பதவியில் இருந்த போது மயிலாப்பூருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும் மற்றும் அவர் தேர்தலில் தோல்வியடைந்த வருத்தத்தையும் அவருடைய முக நூல் பக்கத்தில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். இது வரை சுமார் நூறு நபர்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆர்.நடராஜ் நான் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் மயிலாப்பூருக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்றும், என்னுடைய தொலைபேசி எண் முகநூலில் உள்ளது தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், என்று பதிலளித்துள்ளார்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…