ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ICARE மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், மார்ச் 4 ஆம் தேதி, பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமை…
நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட…
அபிராமபுரத்தில் உள்ள ராகாஸ் காபியில், காபி வகைகள் அதிகம்
அபிராமபுரம் 4வது தெருவில் கடந்த மாதம் ராகாஸ் காபி கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பப்படி வறுத்த விதைகள் புதிதாக அரைக்கப்பட்டு கொடுக்கும்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்டெல்லா மேரிஸ் ஊடகவியல் துறை மாணவர்கள்
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.…
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவிலில் மாசி மகம் திருவிழா பிப்ரவரி 26ல் தொடக்கம்.
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலில் வருடாந்திர மாசி மகம் உற்சவம் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு அதிகார…
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தனது 78வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கொண்டாடினார். தரிசனத்திற்குப் பிறகு மயிலாப்பூர் டைம்ஸிடம்…
வடக்கு மாட வீதியில் புதிய டயகனாஸ்டிக்ஸ் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரியைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் கீர்த்தனா, மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் மருத்துவ டயகனாஸ்டிக்ஸ் ஆய்வகத்தை திறந்துள்ளார். இது அப்பல்லோ…
ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடிய அதிமுகவினர்.
அதிமுகவின் முன்னாள் தலைவரும், மாநில முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரது ரசிகர்களும் இன்று நினைவு கூர்ந்தனர். மயிலாப்பூர்…
பிரபல நாடக கலைஞர் பிரசன்னா ராமசாமியின் பயிற்சி பட்டறை.
சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்கும் பட்டறையை பிரபல நாடக கலைஞரும் மந்தைவெளி வாசியுமான பிரசன்னா ராமசாமி இயக்குகிறார். அவர் சொல்வது போல்…
பாடகர் பால்காட் ராம்பிரசாத்துக்கு சங்கீத நாடக அகாடமியின் யுவ புரஸ்கார் விருது.
டெல்லியில் உள்ள மேகதூத் தியேட்டர் வளாகத்தில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற்ற சங்கீத நாடக அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கும்…
நோன்பு காலத்தில் ஏழைகளுக்காக பணம், அரிசி, பருப்பு போன்றவற்றை ஒதுக்கி வைக்க தேவாலயம் ஊக்குவிக்கிறது.
சாம்பல் புதன் கிழமைக்காக, ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் தேவாலயத்தில், காலை 6 மணிக்கு ஒன்று, மாலை 6.15…
டிஎன்சிஎ பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி: 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தருண் குமார் செயின்ட் பீட்ஸ் இறுதி போட்டிக்கு நுழைகிறார்.
தருண் குமாரின் 70 பந்துகளில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், சர் முத்தா பள்ளிக்கு எதிரான, டிஎன்சிஎ 14 வயதுக்குட்பட்ட நகரப்…