செயின்ட் இசபெல் செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் இசபெல்ஸ் செவிலியர் கல்லூரி புதிய கல்வியாண்டில் சேருவதற்கான படிவங்களை இப்போது வழங்குகிறது. இந்த கல்லூரி டிப்ளமோ மற்றும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பற்றிய விளக்கப் பேச்சு.

‘ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பற்றிய விளக்கப் பேச்சு’. ஆர் ஏ புரம் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் உள்ள மண்டபத்தில் மே 31…

விடுமுறை காலத்தில் பூங்காவில் புதிய கைவினை பொருட்கள் செய்வதை கற்றுக்கொண்ட குழந்தைகள்

‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ தொடரின் ஒரு பகுதியாக, சுந்தரம் ஃபைனான்ஸ் சனிக்கிழமை மாலை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில்…

அடையார் ஆற்றில் திறமைகளை வெளிப்படுத்திய படகோட்டிகள்

அடையாறு ஆற்றின் கிழக்கு பகுதியில் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற படகோட்டிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஆற்றில் படகோட்டினர். மெட்ராஸ்…

சென்னை கார்ப்பரேஷனின் வீதி விழா, பெண்களை இரவில் சைக்கிள் ஓட்ட ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

கோடைகால இரவில் சைக்கிள் ஓட்ட விரும்புகிறீர்களா? இன்று மாலை செய்யுங்கள். சென்னை கார்ப்பரேஷன் இன்று சனிக்கிழமை மாலை வீதி விழாவை நடத்துகிறது,…

செயின்ட் தாமஸ் இலவச ஆரம்பப் பள்ளியில் 1984ல் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் இலவச ஆரம்பப் பள்ளியின் 1984 பேட்ச் மாணவர்கள் மே 29, ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில்…

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்த கடையில் இயற்கை முறையில் விளைந்த மாம்பழங்கள் விற்பனை.

தமிழ்நாட்டில் சேலம்-ஈரோடு பகுதிகளில் உள்ள பழத்தோட்டங்களில் இருந்து இயற்கை முறையில் விளைந்த மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள உயிர் அங்காடியில் விற்பனைக்கு…

இரானடே நூலகம் மீண்டும் திறப்பு, ஆனால் சாஸ்திரி ஹால் சீல் இன்னும் அகற்றப்படவில்லை.

லஸ்ஸில் உள்ள இரானடே நூலகம் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு முதல் தளத்தில் உள்ள நூலகம் மற்றும் சாஸ்திரி மண்டபம் வாடகை…

‘1940களில் தமிழ் சினிமா’: மே 28 மாலையில் உரையாடல் நிகழ்ச்சி

மெட்ராஸ் எப்படி கலாச்சார மையமாக மாறியது. லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இந்த மாதம் தொடங்கும் தொடர் விளக்கப் உரையாடல் நிகழ்ச்சிகளுக்கான…

மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் திரு கல்யாண வைபவம்

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபை மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ‘திரு கல்யாண வைபவம்’ நிகழ்ச்சியை சனிக்கிழமை…

வருடத்தில் எந்த நேரத்திலும் மாவடு ஊறுகாய். இந்த சிறிய கடையில் விற்கப்படுகிறது.

வருடத்தில் எந்த நேரத்திலும் ஒரு பாட்டில் மாவடு ஊறுகாய் கிடைக்கும் இடம் இது. மீனா அப்பளம் என்பது ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஸ்ரீ…

நாரத கான சபாவில் கர்நாடக வாய்ப்பாட்டில் இடைநிலை, அட்வான்ஸ்டு படிப்புகள்

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உள்ள சுவாமி ஹரிதாஸ் கிரி மியூசிக் ஸ்கூல் ஆஃப் கர்நாடக இசை வாய்ப்பாட்டில் மூன்று ஆண்டுகளுக்கான…

Verified by ExactMetrics