வெள்ளீஸ்வரர் கோயில் வைகாசி உற்சவத்தின் 9-ஆம் நாள் பிக்ஷாடனர் ஊர்வலம் வடக்கு மாட வீதியில் பாதி வழியை வந்தடைந்தபோது திங்கள்கிழமை மாலை…
வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவதால் பாரதிதாசன் சாலையில் போக்குவரத்து மாற்றம்
பாரதிதாசன் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவதால், எஸ்ஐஇடி கல்லூரி முனையிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திருவள்ளுவர்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் திரு கல்யாண முக்தி உற்சவம்: ஜூன் 14
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சைவப் புலவர் திருஞானசம்பந்தரின் வருடாந்திர திரு கல்யாண உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) கொண்டாடப்படுகிறது. திருஞானசம்பந்தர்…
பள்ளிகள் திறந்த முதல் நாளில் ஆரம்ப பள்ளிகளில் மனதை தொடும் காட்சிகள்
புதிய கல்வியாண்டில் பல பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மயிலாப்பூர் முழுவதும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பெரும் மாணவ செல்வங்கள் மற்றும் அவர்களின்…
மயிலாப்பூர் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிஸியான இடங்களில் தடுப்பூசி போட கவுண்டர்கள் அமைக்கப்பட்டன
அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான மெகா தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் மருத்துவ மையங்கள்…
ஸ்ரீநிவாசப் பெருமாள் பிரம்மோற்சவம்: பிரபந்தம் கோஷ்டிக்கு பக்திச் சுவை சேர்த்த குழந்தைகள்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சமீபத்தில் நடந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் தெருவில் ஊர்வலத்தின் போது, திவ்ய…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவம்: தேரோட்டம்
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி உற்சவத்தின் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாட வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில்…
டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் அமைக்கும் பணி: கவனக்குறைவால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
டாக்டர் ரங்கா சாலையில் புதிய வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நேற்றிரவு ஆதித்யா அடுக்குமாடி…
மயிலாப்பூர் எம்எல்ஏ மாணவர்களுக்கான புகைப்பட பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள தனது அலுவலக இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமான…
வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவ விழா: ரிஷப வாகன ஊர்வலம்
மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் வைகாசி உற்சவ திருவிழாவில் ரிஷப வாகன ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
காஞ்சி மஹாபெரியவாளின் 129வது ஜெயந்தி: ஜூன் 13
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் நீலா சுப்ரமணியன் அறக்கட்டளையின் கீழ், வேத பாட நிதி அறக்கட்டளையுடன் இணைந்து, ஸ்ரீ சந்திரசேகரேந்திர…
ஆர்.ஏ புரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் நான்கு நாள் இசை விழா.
ஆர் ஏ புரத்தில் உள்ள டி என் ராஜரத்தினம் கலை அரங்கில் முத்தமிழ் பேரவை சார்பில் நான்கு நாள் இசை விழா…