நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்ட வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி…

சித்திரகுளம் பகுதியில் ஜனவரி 2ல், நடனம், இசை, கதாகாலக்ஷேபம் மற்றும் கோலாட்டம்: மார்கழி நிகழ்ச்சி

மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக…

பாரதிய வித்யா பவனில் ஜனவரி 1 முதல் 15 வரை திருப்பாவை உபன்யாசம்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு…

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு

ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும்…

தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு…

சமூக ஆர்வலர் மற்றும் தன்னார்வலர் டி.எஸ்.சுந்தர் குமார் மறைவு.

மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ்.சுந்தர் குமார் டிசம்பர் 24 அன்று காலமானார். அவருக்கு வயது 61. சுந்தர் பல ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள…

மெரினாவில் மீனவர்களால் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை மெரினா கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.…

கதீட்ரலில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராத்தனைகளுக்காக குடும்பத்தினருடன் வந்த மக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் சாந்தோம், அருகிலுள்ள தேவாலயங்களில் மற்றும் பள்ளி மைதானங்களில் உற்சாகமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக…

மெரினா மணலில் சில இடங்களில் நசுங்கி கிடக்கும் ஆமைகள்.

மெரினா கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் கடற்கரையோரத்தில் நிறைய ஆமைகளை பார்த்துள்ளதாகவும், சில இடங்களில் ஆமைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் நசுங்கி…

முன்னாள் நகர கவுன்சிலர் ராஜலட்சுமி பிரபாகரன் காலமானார்.

முன்னாள் நகர கவுன்சிலர் மற்றும் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி பிரபாகரன் கடந்த டிசம்பர் 19ம் தேதி காலமானார். இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில்…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் மக்கள் மெரினாவில் கூட அரசு…

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் அமைக்கப்பட்டு வரும் குடில்கள்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில்…

Verified by ExactMetrics