மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை மாலை குவிந்த மக்கள் கூட்டம்.

மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன்…

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில்: ஊரடங்கின் முதல்நாள் இரவு

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி இரவு 10 மணிக்கு மேல் மயிலாப்பூரில் கடைகள் மூடப்பட்டது. வியாழன் அன்று, கோவிட்…

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடல்

கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர்.…

சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 50% மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த…

அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை தூர்வாரும் திட்டம் நிறுத்தம்.

அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு விரிவான ஆய்வை மேற்கொண்டு, சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட மண் அகற்றும் திட்ட பணிகளை ஸ்ரீ கபாலீஸ்வரர்…

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவர்கள் சார்பாக, 2021ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட்டது. இது…

ஊனமுற்றோர் தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UD ID) பெற சிறப்பு முகாம்: ஜனவரி 6

உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் இடங்களில் UD அடையாள அட்டை (தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை) இல்லாத மாற்றுத்திறனாளி…

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை…

சுகாதார பணியாளர்கள் இளம்வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளுக்காக காத்திருப்பு.

ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை…

சுவர் ஓவியமாக ஒரு வணிக கலைஞரின் புத்தாண்டு செய்தி.

ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக…

புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் கூடும் இடத்தின் அழகிய தோற்றம்.

2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் காந்தி சிலையிலிருந்து மெரினா சந்திப்பு வரை இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக…

Verified by ExactMetrics