இராணி மேரி கல்லூரி நாடகக் குழு வழங்கும் கிரீஷ் கர்னாட்டின் நாடகமான ‘ஹயவதனா. அக்டோபர் 12, 13 மற்றும் 14. ஆகிய தேதிகளில்.

இராணி மேரி கல்லூரியின் நாடகக் குழு ஆங்கிலத்தில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கல்லூரி அரங்கத்தில் நாடகம் நடத்துகிறது.…

பட்டயக் கணக்காளர் ஜி.என். ராமசாமி, மெட்ராஸ் புகைப்படக் கழகத்தின் தலைவராகத் தேர்வு.

மயிலாப்பூரில் வசிப்பவரும், மூத்த பட்டயக் கணக்காளருமான ஜி.என். ராமசாமி, 1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் இரண்டாவது பழமையான புகைப்படக் கழகமான மெட்ராஸ்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா: அட்டவணை விவரங்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா அக்டோபர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது. தினமும் மாலை, 5…

இந்த தேவாலயத்தின் அறுவடை திருவிழாவில், நன்கொடை பொருட்களை ஏலம் விட்டு சமூக திட்டங்களுக்கு நிதி திரட்டப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்ஐ சர்ச் ஆப் தி குட் ஷெப்பர்ட் ஆயர் ரெவ் எர்னஸ்ட் செல்வதுரை மற்றும் ஆயர் குழுவினர் அக்டோபர்…

உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன்.…

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நவராத்திரி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வடக்கு மாடத் வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் வியாபாரிகள், ஞாயிற்றுக்கிழமை புது…

நவராத்திரிக்கு அகில இந்திய வானொலியின் இசை நிகழ்ச்சிகள். இந்த வாரம் முதல் தொடக்கம்.

அகில இந்திய வானொலி, சென்னை நவராத்திரி விழாவையொட்டி தனது ஸ்டுடியோவில் கர்நாடக இசைக் கச்சேரிகளைத் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாப்பூரில் உள்ள அதன்…

மந்தைவெளிப்பாக்கம் கல்யாணநகர் சங்கத்தில் தசரா விழா.

மந்தைவெளிப்பாக்கம் கல்யாணநகர் சங்கத்தில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அக்டோபர் 15 முதல் 23 வரை சமய மற்றும்…

லஸ்ஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்று இனி இருக்காது.

லஸ் வட்டத்தின் அடையாளங்களில் ஒன்று இனி இருக்காது. ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோயிலுக்குப் பின்புறம் உள்ள வணிக வளாகம் மயிலாப்பூரின் முக்கிய…

ஆழ்வார்பேட்டையில் வித்வான் என்.விஜய் சிவாவிற்கு விருது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் என்.விஜய் சிவாவுக்கு சரஸ்வதி புரஸ்காரம் விருது வழங்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி ஐயர் அறக்கட்டளை…

பயன்படுத்தப்படாத ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் கிடக்கும் பொருட்களை தானம் செய்யுங்கள். இந்த வார இறுதியில் ஆர்.கே.நகரில் வசூல்

தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமான கூஞ்ச், அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை…

ஆர்.ஏ.புரத்தில் நடந்த கோலம் பயிற்சி பட்டறை

ஆர்.ஏ.புரத்தில் சமீபத்தில் டாக்டர் காயத்திரி சங்கர்நாராயணன் தலைமையில் கோலம் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இது ராதா சங்கரின் முன்முயற்சியாகும், அவர் தனது…

Verified by ExactMetrics