மாநில அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களைப் பதிவு செய்வதற்காக மாநில அரசு ஊழியர்களின் சிறு குழுக்கள் மயிலாப்பூர் மண்டலம்…
செயின்ட் மேரிஸ் சாலையின் மோசமான பகுதிகள் மறுசீரமைப்பு.
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மிகவும் மோசமான சாலைகளில் ஒன்றான செயின்ட் மேரிஸ் சாலை தற்போது சீரமைக்கப்படுகிறது. பரபரப்பான இந்த வீதியில் தேவநாதன்…
பாரதிய வித்யா பவனில் அமெரிக்காவைச் சேர்ந்த நாடகக் குழுவின் தமிழ் நாடகம்: ஆகஸ்ட் 4
பாரதிய வித்யா பவன் மயிலாப்பூரில் அதன் முதன்மை அரங்கத்தில் ஆகஸ்ட் 4 அன்று மாலை அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர்களின் தமிழ் நாடகத்தை…
ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், இந்தியாவின் புலிகள் என்ற தலைப்பில் வினாடி வினா போட்டியை நடத்தியது.
சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டர் வளாகத்தில், சர்வதேச புலிகள் தினத்தை பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா…
அன்னை மரியாவின் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் சர்ச் அன்னை மரியாளின் திருநாளை ஆகஸ்ட் 6-ம் தேதி கொண்டாடுகிறது. ஜூலை 29ம்…
ஆர்.ஆர். சபா அரங்கில் ஆகஸ்ட் 1ல் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா.
லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 155வது ஆண்டு விழா ஆகஸ்ட் 1ம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் நடைபெற…
சென்னை தின பேச்சு: 19 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவப் பெண்களின் பங்களிப்பு.
வருடாந்திர சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றாசிரியர்-எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், ’19 ஆம் நூற்றாண்டின் மதராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவ…
மயிலாப்பூர் கோவில் அருகே உள்விளையாட்டு அரங்கம் கட்ட சிஎம்டிஏ திட்டம்
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளியில் உள்ளரங்க விளையாட்டு அரங்கம்…
சென்னை மெட்ரோ ரயில் வேலை காரணமாக ஆர்.ஏ. புரத்தின் கடைசியில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயிலின் நிலத்திற்கு அடியில் தோண்டும் வேலை காரணமாக, ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டாக்டர் டி.ஜி.தினகரன் சாலை மற்றும் ஆர்.கே.மட…
மயிலாப்பூரைச் சேர்ந்த பத்ரி சேஷாத்ரி, புத்தக வெளியீட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கைது.
புத்தக வெளியீட்டாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி சனிக்கிழமை அதிகாலை மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெரம்பலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர்…
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றத்தில் மறைந்த காரைக்குடி மணியின் மிருதங்கம்
டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சங்கீத தீர்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளின் காட்சி பெட்டியில் மறைந்த வித்வான்…
ஜெத் நகர் மண்டலத்திற்கான பகுதி சபா கூட்டம் ஜூலை 29 அன்று நடைபெற உள்ளது. அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உள்ளூர் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
வார்டு 126-க்குள் உள்ள ஜெத் நகர் மண்டலத்தில் வசிப்பவர்களுக்கான முதல் பகுதி சபா கூட்டம் ஜூலை 29, சனிக்கிழமை அன்று நகரிலுள்ள…