ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. கொடியேற்றம் மார்ச் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பங்குனி பெருவிழாவின் தேதி வாரியான நிகழ்ச்சியின் முழு விவரங்கள் பிப்ரவரி 22ம் தேதி நடக்கும் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி பெருவிழா தடைசெய்யப்பட்டது. இந்த வருட விழாவில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள அரசு அனுமதிக்கும் என்று கோவில் அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர். இதன் மூலம் இந்த வருடம் பங்குனி பெருவிழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…