கடந்த வாரம் மயிலாப்பூர் சித்திர குளத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவின்போது பொதுமக்கள் போதிய படிக்கட்டு வசதி இல்லாததால் குளத்தின் தெற்கு பகுதியில் அமர்ந்து தெப்பத்திருவிழாவை கண்டுகளித்தனர். தற்போது இந்த குளத்தில் படிக்கட்டுகள் போதுமான அளவு இல்லை, மேலும் ஆங்காங்கே சரிந்து பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டி ஒரு திட்டத்தை வகுத்து அரசிடம் அனுப்பியுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…