பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர்.
காரடையான் நோன்பு அன்று அம்பாளிடம் தங்கள் கணவர்கள் நலம் பெற வேண்டி, திருமணமான பெண்கள் ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபடுவது மரபாகும்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் பரம்பரா துளசி சேவாவிடமிருந்து மக்கள் துளசி மரக்கன்றுகளை பெற்று சென்றனர்; கோவில் நந்தவனத்திலும் துளசி மரக்கன்றுகள் நடப்பட்டன.
பரம்பரா பல ஆண்டுகளாக துளசி மரக்கன்றுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை லட்சக்கணக்கானோருக்கு விநியோகம் செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரம்பரா, எண் 46, கஸ்தூரி ரங்கா சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ளது. தொலைபேசி எண் :044-24991516
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…