தெப்போற்சவத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாளான புதன்கிழமை (ஜனவரி 19) பக்தர்கள் கோயிலுக்குள் ஊர்வலத்தில் பங்கேற்பது மற்றும் குளத்தில் தெப்போற்சவத்தை குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து சாமி தரிசனம் செய்வது போன்றவற்றை அனுமதிப்பது என்று கோவிலின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
தெப்போற்சவம் இன்று ஜனவரி 17ம் தேதி மாலை தொடங்குகிறது.
செய்தி : எஸ்.பிரபு
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…