மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சரியாக குத்தகை வழங்கப்படாத காரணத்தால், இந்த இடத்தை அறநிலையத்துறை எடுத்து சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டு மைதானத்தை நடைப்பயிற்சி செய்ய ஏற்றவகையிலும் மற்றும் இன்னும் பிற விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் மேம்படுத்த உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…