மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சரியாக குத்தகை வழங்கப்படாத காரணத்தால், இந்த இடத்தை அறநிலையத்துறை எடுத்து சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டு மைதானத்தை நடைப்பயிற்சி செய்ய ஏற்றவகையிலும் மற்றும் இன்னும் பிற விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் மேம்படுத்த உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…