மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இந்த கடையை சுப்ரமணியம் நடத்தி வருகிறார். இவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடை மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்குகிறது. மாலை ஸ்னாக்ஸ், முறுக்கு, ஸ்வீட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4.30 மணியளவில் போலியும், சுமார் 7.30 மணியளவில் புல்கா விற்பனை செய்யப்படுகிறது. 4துண்டுகள் புல்கா மற்றும் சைடிஷ் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடிய விரைவில் காலை டிபனும் மதியம் சாப்பாடும் வழங்கவுள்ளதாக சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9790770777
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…