மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இந்த கடையை சுப்ரமணியம் நடத்தி வருகிறார். இவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடை மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்குகிறது. மாலை ஸ்னாக்ஸ், முறுக்கு, ஸ்வீட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4.30 மணியளவில் போலியும், சுமார் 7.30 மணியளவில் புல்கா விற்பனை செய்யப்படுகிறது. 4துண்டுகள் புல்கா மற்றும் சைடிஷ் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடிய விரைவில் காலை டிபனும் மதியம் சாப்பாடும் வழங்கவுள்ளதாக சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9790770777
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…