மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இந்த கடையை சுப்ரமணியம் நடத்தி வருகிறார். இவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடை மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்குகிறது. மாலை ஸ்னாக்ஸ், முறுக்கு, ஸ்வீட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4.30 மணியளவில் போலியும், சுமார் 7.30 மணியளவில் புல்கா விற்பனை செய்யப்படுகிறது. 4துண்டுகள் புல்கா மற்றும் சைடிஷ் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடிய விரைவில் காலை டிபனும் மதியம் சாப்பாடும் வழங்கவுள்ளதாக சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9790770777
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…