சொத்து அபகரிப்பு வழக்கில் மயிலாப்பூர் கவுன்சிலரை போலீசார் தேடல்.

தி.மு.க., கட்சியைச் சேர்ந்த, 124வது வார்டு கவுன்சிலர் விமலாவை, குடும்ப சொத்தை அபகரித்த வழக்கில், குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விமலா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

மேலே உள்ள புகைப்படம்: கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics