தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம் 12D சமர்ப்பித்துள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எண்பது வயதிற்கு மேற்பட்டோர் இருப்பதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் ஓட்டளிப்பது சம்பந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு மீட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால் ஆர்.ஏ.புரம் பகுதியில் இதுவரை தபால் ஓட்டு போடும் பணி தொடங்கவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…