தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம் 12D சமர்ப்பித்துள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எண்பது வயதிற்கு மேற்பட்டோர் இருப்பதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் ஓட்டளிப்பது சம்பந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு மீட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால் ஆர்.ஏ.புரம் பகுதியில் இதுவரை தபால் ஓட்டு போடும் பணி தொடங்கவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…