தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும் சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே விண்ணப்பம் 12D சமர்ப்பித்துள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எண்பது வயதிற்கு மேற்பட்டோர் இருப்பதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தபால் ஓட்டளிப்பது சம்பந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு மீட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால் ஆர்.ஏ.புரம் பகுதியில் இதுவரை தபால் ஓட்டு போடும் பணி தொடங்கவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…