ஆர்.ஏ.புரத்திலுள்ள ஆர்.கே நகரில் வசிக்கும் மக்கள் மரம் நடுதல், தெருவோர சாலைகளில் உள்ள சுவர்களை பெயிண்ட் அடித்து தூய்மையாக வைத்திருப்பது போன்ற சமூக பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு சிறிய குழு தெருவில் வந்து தேவையான இடங்களில் மரம் நடும் வேலைகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்த குழுவினர் பழைய படகை எடுத்துவந்து தெருவின் ஒரு பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அந்த படகில் செடிகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…