இராணி மேரி கல்லூரியின் வருடாந்தர ஆர்ட் ஷோவில் சாதனை காட்சிகள் இருந்தன: குக்கீகள், விளக்கப்படங்கள் மற்றும் வெஸ்ட் பொருட்களில் இருந்தும் படைப்புகள் இருந்தது.

ஆர்ட்எக்ஸ் 24 என்பது இராணி மேரி கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்ட் ஷோவாகும். இந்த வருடம் நடைபெறும் ஷோ மூன்றாவது பதிப்பாகும், இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் கலைப் படைப்புகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் முந்தையதை விட அதிகமாக உள்ளது. ஒன்பது பிரிவுகளின் கீழ் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஓவியங்கள், கைவினைப் படைப்புகள், டூடுல்கள், விளக்கப்படங்கள், குக்கீகள், வேஸ்ட் பொருட்களிலிருந்து படைப்புகள் மற்றும் பலவற்றைக் கிட்டத்தட்ட 400 படைப்புகள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியும் உள்ளது. ஆர்ட்எக்ஸ், குழந்தைகளின் படைப்புகளை இங்கே காட்சிப்படுத்த “லிட்டில் குயின்மேரியன்ஸ் கார்னர்” இருந்தது.

செய்தி: இராணி மேரி கல்லூரியின் உள்ளீடுகளின் அடிப்படையில் அறிக்கை

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

7 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago