காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பத்திரிகையாளர்களும் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அறுவைசிகிச்சை முடிந்து ரஜினியின் உடல்நிலை நல்ல முறையில் உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

அக்னி நட்சத்திரத்துடன் தொடர்புடைய இந்த கோவிலுக்கு விழாவின் இறுதி நிகழ்வாக காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்.

கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…

1 day ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…

2 days ago

‘டூரிஸ்ட் ஃபேமிலி’, பிரபல தமிழ் திரைப்படம், இன்று (மே 30) ஆர் ஆர் சபாவில் திரையிடப்படுகிறது

மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…

3 days ago

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச், எஸ்.எஸ்.எல்.சி (11 ‘ஏ’ பிரிவு) ஆண்களின் சந்திப்பு நிகழ்ச்சி.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

மறுசுழற்சி சவால்: மயிலாப்பூர் குழுக்கள்/குடியிருப்பாளர்கள் பதிவு செய்ய அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…

3 days ago

ராணி மேரி கல்லூரிக்கு புதிய விடுதி

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…

4 days ago