மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில் தொழுகை முடிந்தவுடன் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த மசூதியில் சிறப்பு என்னவென்றால் இங்கு தொழுகை முடிந்தவுடன் மசூதி நிர்வாகிகள் இங்கு வரும் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் (முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்) செய்கின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம் முடிந்த பிறகே இங்கு நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.
காணொளி :
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…