தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோயில் வட்டாரங்கள், ரூ.76லட்சம் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தப்படாததைத் தொடர்ந்து கட்டிடம் சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப வருடங்களில் இந்த நூலகத்திற்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், சாஸ்திரி ஹால் கிளாசிக்கல் மியூசிக் கச்சேரிகள் / லெக்-டெம்கள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
இதற்கிடையில், மயிலாப்பூர் கிளப், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் அதிகாரிகளுடன் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் கிளப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீல் வைக்கப்பட்டது.
ஜூன் 6-ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சுமுக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தி கிளப்பை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
செய்தி : எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…