ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.

தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோயில் வட்டாரங்கள், ரூ.76லட்சம் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தப்படாததைத் தொடர்ந்து கட்டிடம் சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப வருடங்களில் இந்த நூலகத்திற்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், சாஸ்திரி ஹால் கிளாசிக்கல் மியூசிக் கச்சேரிகள் / லெக்-டெம்கள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

இதற்கிடையில், மயிலாப்பூர் கிளப், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் அதிகாரிகளுடன் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கிளப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீல் வைக்கப்பட்டது.

ஜூன் 6-ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சுமுக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தி கிளப்பை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago