மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் 29ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி 30ம் தேதி காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 30ம் தேதி காலை 5 மணியளவில் நடராஜருக்கு பெரிய அளவில் தீபாராதனை நடைபெறவுள்ளது. ஆனால் இந்த உற்சவத்தில் பங்குபெற பொதுமக்களுக்கு அனுமதி அளிப்பது சம்பந்தமான தகவல் இல்லை. மேலும் பக்கதர்களை குறைந்த அளவில் இந்த உற்சவத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் சிவாச்சாரியார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…