மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் 29ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி 30ம் தேதி காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 30ம் தேதி காலை 5 மணியளவில் நடராஜருக்கு பெரிய அளவில் தீபாராதனை நடைபெறவுள்ளது. ஆனால் இந்த உற்சவத்தில் பங்குபெற பொதுமக்களுக்கு அனுமதி அளிப்பது சம்பந்தமான தகவல் இல்லை. மேலும் பக்கதர்களை குறைந்த அளவில் இந்த உற்சவத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் சிவாச்சாரியார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…