சூரிய பகவான் பிறந்தநாளான ரத சப்தமியையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கபாலீஸ்வரர் சிறிய ரதத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
காலை 8 மணிக்கு மேல் கோயில் குளத்தின் மேற்குப் பகுதியில் சத்குருநாதன் ஓதுவார் வேதமந்திரங்கள் முழங்க, பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணியன் சிவாச்சாரியார் தலைமையில் தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், மற்றொரு பரம்பரை அர்ச்சகர் பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் வீதி உலா நடைபெற்றது.
தீர்த்தவாரியைத் தொடர்ந்து வடக்கு மாட வீதி வழியாக கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.
செய்தி மற்றும் புகைப்படம் : எஸ்.பிரபு
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…