கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சில மாறுதல்களை செய்துள்ளது.
இதற்குமுன் நடைபெற்ற பிரதோஷ விழா முடிந்த பிறகு பக்தர்கள் சந்நிதிகளைப் பார்க்க விரும்புவோர் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது அவர்கள் சந்நிதிகளுக்கு அருகில் சென்று சாமி தரிசனம் செய்ய எவ்வித தடைகளும் இல்லை. அதேபோல் சுதந்திரமாக பிரகாரங்களைச் சுற்றி நடக்க முடியும். மேலும் கோவிலில் அமர்ந்து தங்களது பிராத்தனைகளை செய்யலாம்.
கபாலீஸ்வரர் கோவிலில் முக்கிய விழா நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…