கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சில மாறுதல்களை செய்துள்ளது.
இதற்குமுன் நடைபெற்ற பிரதோஷ விழா முடிந்த பிறகு பக்தர்கள் சந்நிதிகளைப் பார்க்க விரும்புவோர் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது அவர்கள் சந்நிதிகளுக்கு அருகில் சென்று சாமி தரிசனம் செய்ய எவ்வித தடைகளும் இல்லை. அதேபோல் சுதந்திரமாக பிரகாரங்களைச் சுற்றி நடக்க முடியும். மேலும் கோவிலில் அமர்ந்து தங்களது பிராத்தனைகளை செய்யலாம்.
கபாலீஸ்வரர் கோவிலில் முக்கிய விழா நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…