ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய நிர்வாகிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இருநூறு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், மக்கள் அதிகளவு வரிசையில் வந்து இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்குள்ள பாதிரியார் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவை தொடர்பு கொள்ளலாம். எம்.எல்.ஏ மாநகராட்சி மூலம் இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்து கொடுப்பார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…