கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சில மாறுதல்களை செய்துள்ளது.
இதற்குமுன் நடைபெற்ற பிரதோஷ விழா முடிந்த பிறகு பக்தர்கள் சந்நிதிகளைப் பார்க்க விரும்புவோர் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது அவர்கள் சந்நிதிகளுக்கு அருகில் சென்று சாமி தரிசனம் செய்ய எவ்வித தடைகளும் இல்லை. அதேபோல் சுதந்திரமாக பிரகாரங்களைச் சுற்றி நடக்க முடியும். மேலும் கோவிலில் அமர்ந்து தங்களது பிராத்தனைகளை செய்யலாம்.
கபாலீஸ்வரர் கோவிலில் முக்கிய விழா நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…