கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து…
மத நிகழ்வுகள்
ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.
மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று…
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில்…
மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22
மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும்…
மாட வீதிகளில் வேதபாராயணம் ஊர்வலம்: ஜனவரி 20
மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி…
கதீட்ரலில் ரங்கோலிகள் மற்றும் பொங்கல் விழா.
சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலில் உள்ள சமூகத்தினர் ஜனவரி 16 ஆம் தேதி தேவாலய வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பொங்கல்…
கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்போற்சவ விழா: ஜனவரி 25 முதல் 27 வரை.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா ஜனவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவின் மூன்று…
தேவாலயத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஜெபக்கூட்டம்.
தமிழர் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருத்தலமான புனித தோமையார் திருத்தலத்தில் பொங்கல் சிறப்பு தினத்தை…
இந்த மார்கழி ஊர்வலம் – நடனம், இசை, கும்மி மற்றும் கதா காலக்ஷேபம் – டிசம்பர் 31 அன்று. சித்திரகுளத்தைச் சுற்றி நடைபெறவுள்ளது
வித்தியாசமான மார்கழி மாத பஜனை சம்பிரதாய ஊர்வலம் இது. பங்கேற்பாளர்கள் பாடுவது மட்டுமல்லாமல் ஆண்டாளின் பாசுரங்களின் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடுவார்கள். டிசம்பர்…
பேராயர் ரெவ்.அந்தோணிசாமி சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடினார்
டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் பேராலயத்தில் திறந்த வெளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் புனித ஆராதனையில் பேராயர்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா டிசம்பர் 25 மாலை மற்றும் 26 ஆம் தேதி விடியற்காலையில் நடைபெறவுள்ளது. டிசம்பர்…