மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சி.பி. ராமசாமி சாலையில் மக்கள் தெருவிலேயே குப்பைகளை கொட்டுவதாக உர்பேசர் சுமித் நிறுவன ஊழியர் தெரிவிக்கிறார். பல முறை இதுபற்றி அறிவுறுத்தியும் கேட்பதில்லை என்று தெரிவிக்கிறார்.
அரசு விதிமுறையின் படி திரும்ப திரும்ப தெருவில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வழிமுறை உள்ளது. தற்போது உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் உர்பேசர் ஊழியர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வருவதாகவும் அவரிகளிடம் குப்பைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…