மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சி.பி. ராமசாமி சாலையில் மக்கள் தெருவிலேயே குப்பைகளை கொட்டுவதாக உர்பேசர் சுமித் நிறுவன ஊழியர் தெரிவிக்கிறார். பல முறை இதுபற்றி அறிவுறுத்தியும் கேட்பதில்லை என்று தெரிவிக்கிறார்.
அரசு விதிமுறையின் படி திரும்ப திரும்ப தெருவில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வழிமுறை உள்ளது. தற்போது உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் உர்பேசர் ஊழியர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வருவதாகவும் அவரிகளிடம் குப்பைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…